380
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு உத்தரவு பிறப்பித்தவர்களில் ஒருவரான துணை வட்டாட்சியர் கண்ணனுக்கு தற்காலிக வட்டாச்சியர் பதவி உயர்வு அளித்திருப்பதற்கு போராட்டத்தில் பாதிக்கப்பட்...

329
தருமபுரியை அடுத்த ஒட்டகரையில் புதிய அரசு மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுற்றுவட்டார 15 கிராமங்களில் பத்தாயிரம் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்,...

605
திண்டுக்கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிம்கார்டு நிறுவனங்கள் முறையாக டவர் வசதி செய்து கொடுக்காததால், அவசரத்துக்கு வெளியில் உள்ளவர்களை தொடர்புகொள்ள இயலாமல் அவதியுறும் மக்கள், புளிய...

476
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சிங்கிரிபாளையத்தில் ஒரு வாரமாக இரவு நேரத்தில் வீடுகளின் மீது கற்களை வீசி மக்களை அச்சுறுத்தி வந்த நபரை கிராம மக்கள் மடக்கி பிடித்து கடத்தூர் காவல் நிலையத்தில் ...

418
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நிலவும் வரலாறு காணாத வெப்பத்தை தணித்துக் கொள்ள பொது இடங்களில் நீருற்று உருவாக்கி மக்கள் இளைப்பார ஏற்பாடு செய்துள்ளனர். குழந்தைகளுடன் வெளியே செல்லும் பெற்றோர் நீருற்றில் குள...

296
திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கூறப்படும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பச்சைமலை அருகே  உள்ள நெசக்குளம் ...

258
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நெல்லையைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி உடையார் கைது செய்யப்பட்டார். பா.ஜ.க மாவட்டத் தலைவர் ஒருவருடன் உடையார் செல்ஃபோனில் பேசியதாக ...



BIG STORY